Posts
Showing posts from June, 2020
Donation Completion Read(தான நிறைவு வாசகம்)
- Get link
- X
- Other Apps
அய்யா உண்டு தான நிறைவு வாசகம் ___ அய்யா வைகுண்ட சிவபதி, கோவை. தான நிறைவு வாசகம்: தானம் என்பது தரிசனம் அல்லது இறைக்காட்சி எனப் பொருள்படும்.அதாவது இறைவன் தோற்றத்தை தன்னில் கண்டு மன நிறைவு பெறும் வசனமாக இப்பகுதி காட்சி அளிக்கிறது. Donation Completion Read: Donation is a vision or god vision. That is, the region is seen as a verse in which the image of the Lord is found in him. 🌻கொத்துச் சரப்பளிக்காரன் வர்த்தக நாராயணன் தெச்சணத்தில் வந்திருந்து பொருள்: 🌻இடகலை வலகலை ஆகிய இரண்டும் பின்னிய கொத்தாகிய சுழிமுனையில் பிரகாசமாக நிற்பவரும் . 🌻பூரகம் ,கும்பகம்,ரேசகம் ஆகியவற்றில் முறையாகப் பயிற்சி அளிக்கும் நாராயணரும்,தெச்சணா பூமியில் வந்திருந்து தமது பக்தர்களுக்குச் ஆனவர் வைகுண்டர் ஆவார். explanation: 🌻Both edakkalai and valakalai are bright in the clusters in which he stands. 🌻Vaikundar was a devotee who came to the Thechchana earth and became a devotee of Narayana, who is a r...
vaalapadipu(வாழப்படிப்பு)
- Get link
- X
- Other Apps
அய்யா உண்டு வாழப்படிப்பு June 14, 2020 அய்யா வைகுண்ட சிவபதி,கோவை. 🚩 சாத்திரத்திலுள்ள கன்னிமக்கள் நம்முடைய சான்றோர்கள் நன்றாய்த் தழைத்து வாழ பொருள்: 🚩ஆறு சாத்திரங்களிலும் கூறப்பட்டு வந்துள்ள ஏழு கன்னியாரும் திருமாலின் மூலம் ஏழு மக்களைப் பெற்றெடுத்தனர் . அவர்களின் சந்ததியார் ஆகிய நாம் இனச் சான்றோர்கள் நன்றாகச் செழித்து வாழ வேண்டும் . explanation: 🚩The seven virgins, who are said to be in all the six Shastras, gave birth to seven people by Thirumul.We, the descendants of their descendants, should prosper. 🦋 பத்திரத்தாள் பெற்ற மக்கள் நம்முடைய பைந்தொடிமார் கன்னிமக்கள் கோத்திரத்தோடே நன்றாய்த் தழைத்து வாழ பொருள்: 🦋ஏழு கன்னியாரும் ஈன்றெடுத்துக் காளியினால் வளர்க்கப் பட்டவர்கள் சான்றோர்கள். அவர்களுடைய சந்ததியாராகிய நம் இனச் சான்றோர்கள்தங்கள் அழகு பொருந்திய வளையல்களை அணிந்த மனைவியோடும் சுற்றத்தோடும் நல்ல முறையில் தழைத்து வாழ வேண்டும் . explanation: 🦋The seven virgins were bred ...
ukapadipu(உகப்படிப்பு)
- Get link
- X
- Other Apps
அய்யா துணை 💙உகப்படிப்பு அய்யா வைகுண்ட சிவபதி,கோவை. அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா சிவசிவ சிவசிவா அரகர அரகரா பொருள்: பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணுவே, சிவனே ,அருள்சக்தியே, என்னைச் சார்ந்திருக்கும் மும்மலங்களையும் பிறவிகளையும் அழித்துவிட்டு எனது ஆன்மாவை சுத்தப்படுத்தி பொருளும் ஒரு பொருளாக வைகுண்டரிடம் சரணடைய செய்து அவரோடு இணைய செய்வீராக. Explanation: Vishnu, the lord of the serpent, Lord Shiva, Arul Shakti, destroy the mummies and other things that depend on me, purify my soul and surrender to Vaikundar as an object. சிவசிவா குருவுக்கும் குருபண்டாரத்திக்கும் சிவசிவா முறையோம் முறையோம் முறையோம் சிவசிவா ஆண்டிக்கும் ஆண்டிச்சிக்கும் சிவசிவா முறையோம் முறையோம் முறையோம் பொருள்: என் அறியாமையையும் என்னை மயக்கும் மாயையையும் நாசம் செய்யும் சிவமாகிய குருவுக்கும். உனது அருள் சக்திக்கும் சிவமாக இருக்கின்ற ஆண்டிக்கும் ஆண்டிச்சிக்கும். Explanation: Shiva, the guru who destroys my ignorance and illusio...