Posts

Showing posts from November, 2020

Offenses 22(குற்றங்கள் 22)

Image
  குற்றங்கள் 22 1.  கொட்டாவி            2. நெட்டைவிடல்            3. குறுகுறுப்பு            4. கூங்கிடை            5. நட்டு விழல் 6. அவிச்சை             7. அகங்காரம்            8. அவா            9. காமம்             10. வெகுளி  11.  மயக்கம்            12. ஞான வரணீயம்            13. தரிசனா வரணீயம்            14. வேதநீயம்            15. மோகநீயம்   16. ஆயு            17. நாமம்            18. கோத்திரம்            19. அந்தராயம்...

Group keywords(குழூஉக்குறிச் சொற்கள்)

Image
குழூஉக்குறிச் சொற்கள் 1 . சகாசுராரத்தின் குழூஉக்குறிச் சொற்கள்: ஆயருடைய பட்டணம்,திருவம்பலம்,அம்பலம், சிற்றம்பலம், திருச்சம்பதி, பால்கடல், கடல், இலங்கை, பள்ளி கொள்ளும் இடம் ,ஆற்றங்கரைப் பள்ளி, பள்ளிவாசல், கோட்டை, கோட்டைத் தலம், வட்டக் கோட்டை, தேன் ஊறும் பூ, குளம்,பூச்சலங்கை, கருவூர், விள்ளூர், கழுகுமலை, வட்டவட்ட சாலை,வற்றாத பொய்கை, சங்கு, சமுத்திரம், தெச்சணாமூலை, பாவநாசம், சித்தூர் ,சூரியக்கோட்டை, வாழும்பள்ளி , நல்வானம், ஊருணிக்கிடங்கு, இராச்சியம்,குகை, தெப்பக்குளம், ஆலிழை,கௌந்தலம் .         2. சகாசுராரத்தின் இருப்பவற்றின் குழூஉக்குறிச் சொற்கள்: கயிலை, பொன்மலை, வைகுண்டம், வற்றாத கங்கை, வாடாத பூ, வெள்ளைக் காகம்,தெச்சணம், ஆயர்பாடி, குருநாடு, துவாரகாபதி.     3. ஆச்ஞையின்  குழூஉக்குறிச் சொற்கள்:      சங்கநிதி, இல்லாடம், ஈசனோடு உறவாடு இடம்,நட்டுவனார் நடனம் ஆடும் இடம், முச்சந்தி நாற்சந்தி, கும்பகோணம்.       4. மூலாதாரத்தின் குழூஉக்குறிச் சொற்கள்: வெந்தலம்,கன்னியாகுமரி, வேள்விக் குண்டம், முச்சந்தி....

Arulnul(அருள்நூல்)

Image
  அருள்நூல்      💫 அருள் நூலில் சுவாமி  உட்பட நடக்கவிருக்கும் பல அற்புதங்களையும், உபதேசங்களையும், வழிபாடுகளையும் பல தலைப்புகளில் அய்யா கூறியுள்ளார். அவற்றில் கூறப்பட்ட பல சொற்கள் தத்துவம், யோகம் ஆகியவற்றை விளக்கும் குழூஉக்குறிச் சொற்களே. நீசர்களால் அடித்து விரட்டபட்டு ஒதுக்கப்பட்ட சான்றோர்களுக்கு யோக பற்றியும், தத்துவம் பற்றியும் முதல்படி கூடத் தெரியாமல் தவித்த சமயத்தில். யோகவையும், தத்துவத்தையும் மறைமுகமாகக் குழூஉக்குறியில் அய்யா வைகுண்டர் அருள்நூலில் கூறியுள்ளார்.   யோகாவும் தத்துவமும் அகப்பொருளும் பாடல்களில் வெளிப்படையாகக் கூறாமல் குழூஉக்குறியாகவே கூறப்பட வேண்டும் என்பது அக்கால மரபு அது அருள்நூலில் மீறப்படவில்லை. ஆனால் "உரையில் அவை தெளிவாக வெளிப்படுதப்பட வேண்டும்"என்று தொல்காப்பியர் கூறியதைப் போலவே. அய்யாவும் தமது தத்துவங்களையும்  குழூஉக்குறிச் சொற்களையும் விளக்கிக் கூறச் சீசர்களுக்கு அன்புக் கட்டளை இட்டுள்ளார். அய்யவின் அருளால் அவை அருள் நூலாக நிறைவேற்றப்பட்டு உள்ளன. பொதுவாகச் சில சித்தர்கள் சகசுராரத்தைப் பேசா இடமாகவும்; சிலர் சிவதலமாகவும்; சிலர...