Posts

Showing posts from August, 2020

(Ayyavali Cayucciyam)அய்யா வழிச் சாயுச்சியம்

Image
  அய்யா வழிச் சாயுச்சியம் அய்யா வைகுண்ட சிவபதி,கோவை. அய்யாவழிச்  சாயுச்சியம்: இறைவனை அடைய நான்கு பதவிகள்(பேறுகள்) உள்ளன. அவையவான        1. சாலோக பதவி     2. சாமீ பதவி  3. சாரூப பதவி    4. சாயுச்சிய பதவி      அய்யாவழிச்  சாயுச்சியம்:( சாலோக பதவி) "பூலோக மனுக்கள் பிள்ளையைப் போலே வளர்ந்து   மாலேற்கப் பூசை மனையில் மறவாமல்   விட்டுணுவைப் போற்றி விளங்க ஒரு பீடம் இட்டு   கட்டுத் தீர்க்காகக் கண் வளர்ந்தார் கலியில்"   அய்யா பூலோகத்தில் வாழும் ஏனைய மக்களைப் போல் வளர்ந்தார். அவரது இல்லத்தில் திருமாலை அனுதினமும் இறைத் துதி செய்து வழிபட்டு வந்தார்.     இது சாலோக பதவி ஆகும் . அய்யாவழிச்  சாயுச்சியம்:(சாமீ பதவி)  வைகுண்டர் திருசெந்தூர் கடலில் நாராயணரை தமது அருகில் கண்டார் நாராயணர் அவருடன்  பேசினார்,வாழத்தினார் ,உபதேசித்தார். இது சாமீ பதவி ஆகும்.        அய்...

AyyaVali Kundalini Yoga

Image
  அய்யா வழி குண்டலினி  யோகம் அய்யா வழி குண்டலினி  யோகம் - - - - X “ காலால் கனல் எழுப்பிக் கடுந்தவசு செய்திடச் சொல் ” என்ற அய்யாவின் திருவாக்கு சுவாசத்தை கும்பித்து சுழிமுனையில் நிலைநின்று தவம் செய்திடச் சொன்னார்,இந்த தவத்தை மூலம் நாமக்கு  அய்யாவின்  காட்சி கிடைக்கும்.   1. மூலாதாரம் ---அ+உ+ம்=ஓம்  2. சுவாத்திட்டானம்  ---அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா   3. மணிபுராகம் --- சிவசிவ சிவசிவா அரகர அரகரா   4. அநாகதம்---சிவசிவா அரகர அரகரா    5. விசுத்தி---அரகர அரகரா     6. ஆக்ஞேயம்---அரகரா     7. சகாசுராராம்--வைகுண்டம்  குண்டலினி யோகத்தில் ,   1. சுவாசத்தை முலாத்காரத்தில் செலுத்திச் சுழிமுனை நிலையில் நிற்க வேண்டும்  2.முலாத்தரத்தில்  தூங்கிக்  கொண்டிருக்கும் அக்கினி மயமான குண்டலினி  சக்தியை எழுப்ப வேண்டும்  3. சுழுமுனை நாடி வழியாக  அதை ஏற்க வேண்டும்  4. ஆறு ஆதாரங்களையும் கடந்து  செல்ல வேண்டும்  ...